/* */

அதிமுக, பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை : திருமாவளவன் கமென்ட்

விழுப்புரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அதிமுக பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல உள்ளது என கூறினார்

HIGHLIGHTS

அதிமுக, பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை :  திருமாவளவன் கமென்ட்
X

ஆணவ படுகொலைகளை தடுப்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும் திருமாவளவன் 

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்கள் சார்பில் ஆணவ படுகொலைகளை தடுப்பது மற்றும் அது குறித்த பொது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் வன்முறைக்கும் எதிராகவும், மனித உரிமைகளுக்கும் எதிராகவும் முதலில் போராடிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதற்கு தமிழகத்தில் வரலாறு இருக்கிறது என்று கூறினார்.

அதிமுகவை பற்றி கூறுகையில், பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல் அதிமுக தற்போது பாஜகவிடம் மாட்டி கொண்டு முழிக்கிறது என்றார்,

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்எல்ஏக்கள் ஜவகருல்லா, சிந்தனை செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Oct 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  3. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  5. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  6. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  7. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  8. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  9. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  10. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!