/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வாக்கு பதிவு 70.64 சதவீதம்

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் இன்று 3 மணி வரை 70.64 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வாக்கு பதிவு 70.64 சதவீதம்
X

வாக்களிக்கும் ஒரு வாக்காளர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் 3 மணி அளவில் வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 67.68 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 68.62 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 73.85 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 71.75 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 71.60 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 70.56 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த வாக்குபதிவு 70.64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Oct 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...