விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10,366 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
X
மாதிரி படம்
By - P.Ponnusamy, Reporter |17 Nov 2021 7:49 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி 10,366 பேர் போட்டுக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17/11/21 புதன்கிழமை மட்டும் 10 ஆயிரத்து 366 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதுவரை மாவட்டத்தில் 16 லட்சத்து 98 ஆயிரத்து 440 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu