விழுப்புரம்: 110 பேருக்கு கொரானா உறுதி

விழுப்புரம்: 110 பேருக்கு கொரானா உறுதி
X

கொரோனா வைரஸ் (மாதிரி படம்)

விழுப்புரம் மாவட்டத்தில் 110 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை110 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 16,591 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 114 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,821 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 656 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரானாவால் மக்கள் ஒரு வித அச்சத்தில் உள்ளனர், இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture