/* */

தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து முதலிடத்தை விழுப்புரம் மாவட்டம் தக்க வைத்துக்கொண்டது.

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்
X

மாதிரி படம்

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது,

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 946 இடங்களில் நடைபெற்ற 22-வது தடுப்பூசி முகாம்களில் 70 ஆயிரத்தி, 10 பேர் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர், அதனால் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது,

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகமாக நூற்றுக்கு மேல் தினந்தோறும் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு தற்போது வேகமாக குறைந்து 50 க்கும் கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட கலெக்டர் மோகனுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Updated On: 12 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  6. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  9. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  10. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு