லாக்டவுன்: விழுப்புரம் வெறிச்சோடியது

லாக்டவுன்: விழுப்புரம் வெறிச்சோடியது
X

ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய விழுப்புரம் பேருந்து நிலையம்

கொரானா ஊரடங்கு காரணமாக, மக்கள் நடமாட்டமின்றி விழுப்புரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரானா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை ஒட்டி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் கடைகள் இல்லாத காரணத்தால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி