Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் இறப்பு இல்லை
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இறப்பு இன்று பதிவாகவில்லை
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 148 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 41,504 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சனிக்கிழமை மட்டும் 790 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 39,549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 1,634 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இன்று இறப்பு பதிவாகவில்லை