/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் இறப்பு இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இறப்பு இன்று பதிவாகவில்லை

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் இறப்பு இல்லை
X

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 148 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 41,504 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சனிக்கிழமை மட்டும் 790 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 39,549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 1,634 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இன்று இறப்பு பதிவாகவில்லை

Updated On: 19 Jun 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  2. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  4. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  5. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  6. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  7. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  9. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  10. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...