விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரானா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரானா தொற்று உறுதி
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு தொற்று, 72 பேர் குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 52 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 42,398 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று உயிரிழப்பு இல்லை,இதுவரை 330 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

செவ்வாய்க்கிழமை மட்டும் 72 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 41,609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 460 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags

Next Story
ai and future of education