விழுப்புரத்தில் நகராட்சி பகுதிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரத்தில் நகராட்சி பகுதிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரானா வழிகாட்டுதல் முறையாக கடைபிடிக்க படுகிறதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரானா வழிகாட்டுதல் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணண் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai in future agriculture