/* */

விழுப்புரம்: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையை கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம்: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையை கலெக்டர் ஆய்வு
X

 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணியாற்றுவோரின் அலுவலக அறையில் அனைத்து வசதிகளும் உள்ளதா என மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 17 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  6. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  8. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  9. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...