/* */

ராணுவ வீரரின் தாயாருக்கு பார்சலில் வந்த மருந்தை கொண்டு சேர்த்த விக்கிரவாண்டி காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த ராணுவ வீரரின் தாயாருக்கு பார்சலில் வந்த மருந்தை கொண்டு சேர்த்த காவல்துறையினர்

HIGHLIGHTS

ராணுவ வீரரின் தாயாருக்கு பார்சலில் வந்த மருந்தை கொண்டு சேர்த்த விக்கிரவாண்டி காவல்துறை
X

ராணுவ வீரரின் தாயாருக்கு பார்சலில் வந்த மருந்தை கொண்டு சேர்த்த விக்கிரவாண்டி காவல்துறை

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறைக்கு டி.பார்த்திபன். இவர் ராணுவத்தில் பணிபுரிகிறார்.

இவர் விக்கிரவாண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள பாரதி நகரில் தனிமையில் வசித்து வரும் தனது 82 வயது தாயாருக்கு மருத்துவ பொருட்கள் கொண்ட பார்சல் கொரியரில் அனுப்பியிருந்தார். ஊரடங்கு காரணத்தினால் கடந்த மூன்று தினங்களாக விழுப்புரத்தில் பார்சல் தங்கிவிட்டது.

இதை வாங்கி வருவதற்கும் யாரும் இல்லாத காரணத்தினால், அவர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரணியிடம் உதவி கேட்டார். உடனடியாக ஒரு காவலர் ஒருவரை அனுப்பி ஒரு மணி நேரத்திற்குள் மருந்து பார்சலை பெற்று ராணுவ வீரரின் தாயிடம் நேரில் சென்று கொடுத்தனர்.

Updated On: 27 May 2021 4:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது