/* */

அதிசய இரண்டு தலை கன்றுகுட்டி:ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் இரு தலையுடன் பிறந்த கன்றுகுட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

HIGHLIGHTS

அதிசய இரண்டு தலை கன்றுகுட்டி:ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்
X

மேல்காரணையில் இரு தலையுடன் பிறந்த கன்றுகுட்டி

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மேல்காரணை கிராமத்தில் வசிப்பவர் பொன்னுசாமி மகன் அய்யனார், இவருக்கு சொந்தமாக ஒரு பசு மாடு உள்ளது.

இன்று இரு தலையுடன் கூடிய ஒரு கன்று குட்டியை ஈன்று உள்ளது. இந்த செய்தி அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதும், அப்பகுதி மக்கள் வந்து அந்த இரு தலை கன்று குட்டியை ஆச்சரியமாக பார்த்து கும்பிட்டு செல்லுகின்றனர்,

மேலும் அந்த கன்று குட்டிக்கு பொட்டு வைத்து, பூமாலை போட்டு அலங்கரித்துள்ளனர்,

Updated On: 7 Aug 2021 4:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  3. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  6. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  7. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  8. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  9. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...
  10. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...