/* */

விக்கிரவாண்டியில் சமூக இடைவெளி பற்றி கவலைப்படாத மக்கள்

விக்கிரவாண்டி நகரில் ஊரடங்கை மதிக்காமல், சமூக இடைவெளி பற்றி கவலைப்படாமல் மக்கள் கூடுவதால் தொற்று அதிகரிக்கும் அபாயம்

HIGHLIGHTS

விக்கிரவாண்டியில் சமூக இடைவெளி பற்றி கவலைப்படாத மக்கள்
X

விக்கிரவாண்டியில் ஊரடங்கில் கூடிய மக்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு பொருட்களை வாங்க சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

இதில் சமூக இடைவெளியை பற்றி கவலைப்படாமல் கூடுவதால், மாவட்டத்தில் கொரானா அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.

Updated On: 22 May 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...