/* */

கெடார், கஞ்சனூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்: மின்வாரியம் தகவல்

விழுப்புரம் மாவட்டம், கெடார், கஞ்சனூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

கெடார், கஞ்சனூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்: மின்வாரியம் தகவல்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மல்லிகைப்பட்டு, சங்கீதமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கெடார் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மல்லிகைப்பட்டு மின்னூட்டி, கஞ்சனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சங்கீதமங்கலம் மின்னூட்டி ஆகியவற்றில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர்திருக்கை, டட் நகர், கொண்டியாங்குப்பம், பள்ளியந்தூர், கோழிப்பட்டு, மல்லிகைப்பட்டு, மாம்பழப்பட்டு, கருங்காலிப்பட்டு, காங்கேயனூர், பொன்னன்குப்பம், நரசிங்கனூர், நேமூர், குன்னத்தூர், செ.புதூர், நங்காத்தூர், சங்கீதமங்கலம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 July 2022 1:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு