/* */

விக்கிரவாண்டி பனையபுரத்தில் சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யபடுமா?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பனையபுரம் என்ற இடத்தில் மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

விக்கிரவாண்டி பனையபுரத்தில் சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யபடுமா?
X

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் என்ற இடத்தில் மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பனையபுரம் கூட்ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் மெகா சைஸ் பள்ளம் உள்ளது. பள்ளத்தில் திடீர் மழைகளின் காரணமாக தேங்கும் மழைநீர், அதிக போக்குவரத்து காரணமாக சேறும் சகதியுமாக மாறி தண்ணீர், துர்நாற்றம் வீசி நோய் பரப்புவதோடு, அவ்வழியே செல்வோர் மீது சேறு சக்தியையும் வாரி தெளித்து வருகிறது.

அந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறையா, தேசிய நெடுஞ்சாலை துறையா என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் உடனடியாக அந்த பள்ளம் சரிசெய்ய படவில்லை எனில் அங்கு மிக பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் புதிய சாலை அமைக்கும்போது அமைக்கட்டும், தற்போது அந்த பள்ளத்தையாவது சரிசெய்ய கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இல்லையேல் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 14 Jun 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்