/* */

அரசு பள்ளியில் தேசிய உருளைக்கிழங்கு தினம் கொண்டாடப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உருளைக்கிழங்கு தினம் கொண்டாடினர்

HIGHLIGHTS

அரசு பள்ளியில் தேசிய உருளைக்கிழங்கு தினம் கொண்டாடப்பட்டது
X

உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உருளைகிழங்கு வழங்கினர்

தேசிய உருளைக்கிழங்கு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று கொண்டாட்டப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்பு குழு சார்பில் மனித நேய தினம் மற்றும் உலக உருளைக்கிழங்கு தினத்தை உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் கொண்டாடினர்,

நிகழ்ச்சிக்கு நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உருளைகிழங்கு வழங்கினர், நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை அமுதா மற்றும் ஆசிரியர் லட்சுமணமூர்த்தி உட்பட மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உருளைகிழங்கு வழங்கினர்

Updated On: 19 Aug 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!