விக்கிரவாண்டியில் தெருவில் மீன் பிடித்து மகிழும் மக்கள்

விக்கிரவாண்டியில் தெருவில் மீன் பிடித்து மகிழும் மக்கள்
X

தெருவில் ஓடிய மழைநீரில் மீன்பிடிக்கும் மக்கள் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வ.உ.சி நகரில் தெருக்களில் ஓடும் மழைநீரில் மக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வ.உ.சி தெருவில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீரில் வந்த மீன்களை அப்பகுதி மக்கள், துணிகளை வலையாக்கி மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!