/* */

விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய பதவி சான்றிதழ் வழங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவி சான்றிதழ்களை எம்எல்ஏ வழங்கினார்

HIGHLIGHTS

விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய பதவி சான்றிதழ் வழங்கல் விழா
X

விக்கிரவாண்டியில் தேர்வு செய்யப்பட்ட ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ  சான்றிதழ்களை வழங்கிய காட்சி. 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஏரிநீர் பாசன சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அலுவலரும், உதவி ஆட்சியருமான விமல்குமார் தலைமையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

மாவட்ட ஊராட்சிக்குமு தலைவர் ஜெயச்சந்திரன், உதவி ஆட்சியர் விமல் குமார், வட்டாட்சியர் இளவரசன், சமூக நல தனி வட்டாட்சியர் கணேஷ், வடிப்பக அலுவலக துணை வட்டாட்சியர்கள் ஜெயந்தி, வெங்கடபதி, உதவிபொறியாளர் கபிலன், வேளாண்மை கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலமுருகன், ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலம், செல்வம், சிற்றுராட்சிகள் சங்க செயலாளர் அரசகுமாரி அரிகிருஷ்ணன், நந்திவாடி பார்த்தசாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து