/* */

தண்ணீரில் மூழ்கிய பயிர்களை எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்.

விக்கிரவாண்டி தொகுதியில் மழை வெள்ளநீரில் மூழ்கிய பயிர்களை எம்எல்ஏ புகழேந்தி நேரில் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தண்ணீரில் மூழ்கிய பயிர்களை எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்.
X

நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிடும் எம்எல்ஏ புகழேந்தி, 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை எம்.எல்.ஏ புகழேந்தி நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது பேரூர் செயலாளர் நைனா முகமது, முன்னாள் நகர மன்ற தலைவர் அப்துல் சலாம், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாபுஜீவானந்தம், எத்திராஜன், யுவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 21 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!