/* */

ஏரி மதகில் தவறி விழுந்து இறந்தவருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ஏரி மதகில் தவறி விழுந்து இறந்தவருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

ஏரி மதகில் தவறி விழுந்து இறந்தவருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி
X

உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட வி.சாலை ஊராட்சியினை சேர்ந்த ராமதாஸ் மகன் அருண். இவர் அப்பகுதியிலுள்ள சிறிய ஏரி வழியாக நடந்து சென்ற போது ஏரி மதகு மீது தவறி விழுந்து உயிரிழந்தார்.

அவருடைய உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட ஆட்சியர் த.மோகன்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 11 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்