/* */

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க பெயர் பலகை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க பெயர் பலகை திறப்பு
X

மாற்று திறனாளிகள் சங்க பெயர் பலகை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட டி.புதுபாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் மங்கை தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்தார், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் பஞ்சாயத்து கிளார்க் செந்தில், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Sep 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...