/* */

சிந்தாமணி அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு

விக்கிரவாண்டி அருகே சிந்தாமணி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சேர்க்கை மறுப்பு என தகவல் வெளியானதனையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விசாரணை

HIGHLIGHTS

சிந்தாமணி அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிட ஆண் மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக என தகவல் வெளியானது, இதனையடுத்து உடனடியாக அந்த பள்ளிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தலித் மாணவர்களை சேர்த்து கொள்வதாக தலைமை ஆசிரியர் உறுதி அளித்தார் என தெரிவித்தனர்.

Updated On: 18 Jun 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்