/* */

விழுப்புரத்தில் இலவச வீடு கட்டுமானப்பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் இலவச வீடு கட்டுமான பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் இலவச வீடு கட்டுமானப்பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட புதுகாலனி பகுதியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) திட்டத்தின்கீழ், தொகுப்பு வீடு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம், அடுத்த கட்ட பணிகள் குறித்து, அவர் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 11 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...