சொட்டு நீர் பாசன முறை கலெக்டர் நேரில் ஆய்வு

X
By - P.Ponnusamy, Reporter |5 March 2022 7:53 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் சொட்டு நீர் பாசன முறையை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட வேம்பி கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மகேஷ் என்ற விவசாயி நிலத்தில் கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசன முறையில் அமைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத் துறையின் சார்பில் சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை பணி மேற்கொள்ள கரும்பு வெட்டும் இயந்திரம் உள்ளிட்டவைகளை வழங்கிட வேளாண் இணை இயக்குனருக்கு அறிவுறுத்தினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu