/* */

நுண்நீர் பாசனதிட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் பாரத பிரதமர் நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்

HIGHLIGHTS

நுண்நீர் பாசனதிட்டத்தின் கீழ்  சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
X

மாவட்ட ஆட்சியர் மோகன்  விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்

பாரத பிரதமர் நுண் நீர் பாசன திட்டத்தின் கீழ் வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து வழங்கிய சிறு குறு விவசாய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது வருவாய் அலுவலர் ராஜசேகர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 4 Aug 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?