/* */

30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் சேவை துண்டிப்பு; மக்கள் அவதி

விக்கிரவாண்டி பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் சேவை துண்டிப்பு; மக்கள் அவதி
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றிய பகுதிகளை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் செல்போன் சேவை கடந்த சில நாட்களாக முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...