/* */

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிட ஆண் மாணவர்களுக்கு சேர்க்கை காலதாமதம்

விழுப்புரம் மாவட்டம், சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிட ஆண் மாணவர்களுக்கு சேர்க்கை தாமதம்

HIGHLIGHTS

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிட ஆண் மாணவர்களுக்கு சேர்க்கை காலதாமதம்
X

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது, இங்கு தற்போது பதினோராம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரத்தூர் கிராமத்தில் இருந்து ஆதிதிராவிட மாணவ மாணவிகள் சேர்க்கைகாக பள்ளிக்கு வந்திருந்தனர், அதில் நீண்ட யோசனைக்கு பிறகு மாணவிகளுக்கு பள்ளியில் படிக்க சேர்க்கை அனுமதி வழங்கிய தலைமை ஆசிரியர், மாணவர்களுக்கு ஒரு வாரம் கழித்து வாருங்கள் என கூறி திருப்பி அனுப்பி வைத்தார், அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்க்க முடியாமல் கவலையடைந்தனர்

காரணம் விசாரித்த போது மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல் வருவதால் அதனை தடுக்க தான் தலைமை ஆசிரியர் அந்த ஊர் முக்கிய பிரமுகர்களின் அறிவுறுத்தல் பேரில் மாணவர்களை பள்ளியில் சேர்க்காமல் திருப்பி அனுப்பி உள்ளார் என பள்ளி வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Updated On: 17 Jun 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்