விக்கிரவாண்டியில் உள்ள சிவன் கோவிலில் ஆடி பூர விழா

விக்கிரவாண்டியில் உள்ள சிவன் கோவிலில் ஆடி பூர விழா
X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள சிவன் கோயில் ஆடி பூர விழா நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டியில் உள்ள சிவன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அங்கு உள்ள அருள்மிகு ஶ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வளையல் அலங்காரம் செய்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture