/* */

விக்கிரவாண்டி அருகே உள்ள நந்தன் கால்வாயை எம்எல்ஏ புகழேந்தி ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி அருகே உள்ள நந்தன் கால்வாயை எம்எல்ஏ நா.புகழேந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விக்கிரவாண்டி அருகே உள்ள நந்தன் கால்வாயை  எம்எல்ஏ புகழேந்தி ஆய்வு செய்தார்
X

விக்கிரவாண்டி அருகே உள்ள நந்தன் கால்வாயை எம்எல்ஏ புகழேந்தி ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி அருக பனமலைப் பேட்டையில் அமைந்துள்ளது நந்தன் கால்வாய். இந்த கால்ல்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும், செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளை சேர்ந்த 22 ஏரிகளும் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நிலையில் நீண்ட காலமாக வாய்க்கால் சீரமைக்கப்படாததால் இந்த கால்வாய் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலை இருந்தது.இந்த கால்வாயின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்,

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தின் முகப்பில் அமைந்துள்ள ஏரியை மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா.புகழேந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 24 May 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்