/* */

ஆரோவில்லில் சாலை பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் சாலை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆரோவில்லில் சாலை பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

ஆரோவில்லில் சாலைப்பணிகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு நடத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரம் ஆரோவில், இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அன்னையின் கனவு திட்டமான பசுமை வழிச்சாலை மற்றும் ஆரோவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதில் மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சிலர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பசுமை வழிச்சாலை பணிகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று ஆட்சியர் மோகன் தலைமையில் ஆரோவில்லில் பசுமை வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 3 July 2022 9:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க