/* */

கைவிடப்பட்ட குவாரியில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

கைவிடப்பட்ட குவாரியில்  விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
X

கைவிடப்பட்ட குவாரியை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே மக்களால் பயன்படுத்தப்படாத குவாரியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை ஊராட்சியில், இன்று (22.06.2022) செயல்பட்டு தற்பொழுது கைவிடப்பட்ட குவாரி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் நேரில் டூ வீலரில் சென்று பார்வையிட்டு, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) ஷோபனா, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ராஜேஷ் கண்ணா, கனிமவளத்துறை துணை இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 22 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  2. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  3. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  4. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  5. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  8. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  10. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...