/* */

ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு கவர்னர் வருகை

வானூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லுக்கு தமிழக கவர்னர் ரவி இன்று வந்தார்.

HIGHLIGHTS

ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு  கவர்னர் வருகை
X

ஆரோவில் சர்வதேச நகரத்தில் தமிழக கவர்னர் ரவி

விழுப்புரம் மாவட்டம்,வானூர் அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆரோவில் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

இதனையடு இன்று காலை சென்னையில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் 10 மணி அளவில் ஆரோவில் பகுதிக்கு வந்தார். கவர்னர் ரவி ஆரோவில் மாதிர் மந்திர்தியானக் கூடத்தில் தியானம் செய்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்,

இதனைத் தொடர்ந்து 2 மாநில கவர்னர்களும் கலந்து கொண்ட ஆரோவில் பவுண்டேஷன் குழுமத்தின் 57-வது பொதுக்குழு கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் ஆரோவில் பவனில் நடைபெற்றது.

Updated On: 2 Nov 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?