/* */

வானூர் அருகே சிபிஎம் சார்பில் நாற்று நடும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சிமெண்ட் சாலை வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வானூர் அருகே சிபிஎம் சார்பில் நாற்று நடும் போராட்டம்
X

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சிபிஎம் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம்,நல்லாவூர் கிராமத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தி வட்டக்குழு உறுப்பினர் ஐ. சேகர் தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் எம்.கே.முருகன், வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். பாலமுருகன், வி. சுந்தரமூர்த்தி, கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2022 11:21 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி