/* */

பூத்துறை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகள்

வானூர் தொகுதிக்கு உட்பட்ட பூத்துறை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலரின் கணவர் நல உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

பூத்துறை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகள்
X

நிவாரண உதவிகளை வழங்கும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் 

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட பூத்துறை ஊராட்சியில்,கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு இழந்து மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்

இந்நிலையில், அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் கல்பனா பொன்னிவளவன் சார்பில் ஊராட்சியில் சேதமடந்த வீடுகளை பார்வையிட்டு, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்,

மேலும் வானூர் வட்டாட்சியருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து மழை நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.

Updated On: 11 Nov 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது