/* */

ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை பறிமுதல் செய்தது

HIGHLIGHTS

ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகள் பறிமுதல்
X

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டுக்கு கடந்த இருந்த சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் ஆரோவில்லில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் 7 உலோக சிலைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆரோவில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை கடைக்கு விரைந்தனர். மேலும் அந்த கடையில் சோதனை செய்ததில் அர்த்த நாதீஸ்வரர், சிவகாமி, புத்தர், கிருஷ்ணர், மயில் சிலை உள்ளிட்ட 7 உலோக சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Sep 2022 4:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்