/* */

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உலக அமைதிக்காக அமைதி நடை பயணம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள ஆரோவில்லில் உலக அமைதிக்காக அமைதி நடை பயணம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உலக அமைதிக்காக அமைதி நடை பயணம்
X

ஆரோவில்லில் இன்று உலக அமைதிக்கான அமைதி நடைபயணம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரம் ஆரோவில். இங்கு உலக அமைதி வேண்டி 500 க்கும் மேற்பட்டோர் ஆரோவில் சோலார் கிச்சனினில் இருந்து மாத்திர் மந்திர் வரை சுமார் 5 கிலோமீட்டர் வரை அமைதி நடைபயணம் நடந்தனர். இதில் வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் ஆரோவில் வாசிகள் குழந்தைகள் கலந்து கொண்டனர். நடைபயணம் முடிவில் ஆரோவில் மாத்திர் மந்திர் வளாகத்தில் உள்ள பெரிய ஆலமரம் பகுதியில் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.மேலும் ஆரோவில்லில் தற்பொழுது பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் ஆரோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆரோவில் கிளர்ச்சியாளர்கள் கலந்து கொண்ட இந்த அமைதி நடைபயணம் அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 July 2022 10:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?