/* */

வானூர் தொகுதியில் அமைச்சர் நிவாரணம் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்.

HIGHLIGHTS

வானூர் தொகுதியில் அமைச்சர் நிவாரணம் வழங்கினார்
X

நிவாரண உதவிகள் வழங்கும் அமைச்சர் பொன்முடி 

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட வானூர் ஊராட்சி ஒன்றியம், உப்புவேலூர் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (21.11.2021) வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 21 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்