Begin typing your search above and press return to search.
வானூர் தொகுதியில் அமைச்சர் நிவாரணம் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட வானூர் ஊராட்சி ஒன்றியம், உப்புவேலூர் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (21.11.2021) வழங்கினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.