/* */

கடல் அரிப்பு: மீன மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடற்கரை அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைப்பது குறித்து கலெக்டர் மோகன் கலந்துரையாடினார்

HIGHLIGHTS

கடல் அரிப்பு: மீன மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
X

பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கலெக்டர் மோகன், எஸ்பி ஸ்ரீநாதா 

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு காரணமாக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடல் அரிப்பை தடுக்க தொடர்ந்து போராடி வரும் மீனவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், எஸ்.பி ஸ்ரீ நாதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர்.

Updated On: 19 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி