/* */

வானூர் அருகே மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க கிளை மாநாடு

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ரங்கநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது

HIGHLIGHTS

வானூர் அருகே மாற்றுத்திறனாளிகள்  உரிமைகளுக்கான சங்க கிளை மாநாடு
X

ரங்கநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், ரங்கநாதபுரம் கிராமத்தில் சங்க கிளை மாநாடு நடைபெற்றது,

மாநாட்டுக்கு அம்மச்சி தலைமை தாங்கினார், மாநாட்டில் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் எம்.கே.முருகன்,மாவட்ட குழு உறுப்பினர் பி. லட்சுமி நாராயணன், வட்ட தலைவர்ஆர். காளிதாஸ்,வட்ட செயலாளர்ஏ. வேணுகோபால், கிளை செயலாளர் ஜெயகோபால்,கிளை பொருளாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சங்க பெயர் பலகை திறந்து சங்க கொடியேற்றினர்.

Updated On: 30 Jun 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பிரதமர்மோடி G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பு | #g7summit #pmmodi...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  4. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  6. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  7. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  8. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  10. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...