/* */

வானூர் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை தொடக்கவிழா நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள உப்புவேலூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை தொடக்கவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

வானூர் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை தொடக்கவிழா நடைபெற்றது
X

உப்புவேலூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை தொடக்கவிழா 

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட உப்புவேலூர் கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கிளை தொடக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் வி. அர்ஜுனன், வானூர் வட்ட செயலாளர் வி .சுந்தரமூர்த்தி,கிளை செயலாளர் எஸ் .வடிவேலு, கிளைத் தலைவர் சகாபுதீன்,பொருளாளர் குப்பம்மாள் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

Updated On: 25 July 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்