விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுக்கடங்காத கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுக்கடங்காத கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் தினந்தோறும் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதவரை 22,424 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை141 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 427 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 19,672 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2611 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 383

Today Discharge : 427

Total Positive : 22424

Total discharge: 19672

Active Case. : 2611

Today Death :2

Total Death : 141

Tags

Read MoreRead Less
Next Story