/* */

திருவெண்ணைநல்லூர் அருகே இடி மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே திடீரென ஏற்பட்ட இடி மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவெண்ணைநல்லூர் அருகே இடி மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
X

நிர்மலா.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலன் மனைவி நிர்மலா (40) இவர் இன்று மாலை 3.45 மணி அளவில் வயல் வெளியில் உள்ள தனது மாடுகளைமேய்க்க வைத்துவிட்டு மாடுகளை மீண்டும் வீட்டிற்கு காந்தலவாடி சாலை வழியாக ஓட்டி வரும்போது இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Updated On: 23 Aug 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  6. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் 4,42,124 பெண்கள்
  9. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  10. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...