/* */

வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

வனத்துறையினர் வாகனத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரசூர் அடுத்த இருவேல்பட்டு இருந்து காரப்பட்டு செல்லும் சாலையில் புதியதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மாவட்ட வன துறை அலுவலர்கள், சாலை உள்ள பகுதி மாவட்ட வன துறைக்கு சொந்தமானது எனவும்.முறையான அனுமதி பெற்ற பிறகே சாலை அமைக்கும் பணி நடைபெற வேண்டுமென சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்,

இதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வன அலுவலர் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Dec 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்