/* */

திருக்கோவிலூர் பகுதியில் லாட்டரி, குட்கா விற்பனை 3 பேர் கைது

திருக்கோவிலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி குட்கா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருக்கோவிலூர் பகுதியில் லாட்டரி, குட்கா விற்பனை 3 பேர் கைது
X

விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரிகள் விற்பனை செய்வதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

அதனடிப்படையில் அப்பகுதியில் திருக்கோவிலூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அங்கு திருக்கோவிலூரில் பகுதியில் கடைகளில் லாட்டரி மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடையை லாட்டரி மற்றும் 5 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,

இதில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கண்ணன், பாலாஜி மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த ராஜ ரத்தினம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

Updated On: 29 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...