/* */

மணலூர்பேட்டை பகுதியில் நடக்கும் தொடர் குற்ற சம்பவங்கள்; போலீஸ் திணறல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி மணலூர் பேட்டை பகுதியில் நடக்கும் தொடர் குற்ற சம்பவங்களால் அச்சத்தில் மக்கள்

HIGHLIGHTS

மணலூர்பேட்டை பகுதியில் நடக்கும் தொடர் குற்ற சம்பவங்கள்; போலீஸ் திணறல்
X

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் தண்டபாணி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணலூர் பேட்டை பகுதியில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது, இந்நிலையில் மீண்டும் ஒரு‌ கொள்ளை சம்பவம் இன்று நடந்தது, அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களால் போலீசார் திணறி வருகின்றனர்.

Updated On: 16 July 2021 2:42 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்