/* */

திருக்கோவிலூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் நிவாரணம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்.

HIGHLIGHTS

திருக்கோவிலூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் நிவாரணம்
X

திருக்கோவிலூர் தொகுதியில் அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்

திருக்கோவிலூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம்,பையூர் மற்றும் மாரங்கியூர் ஆகிய இடங்களில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 21 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  7. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  9. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  10. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...