/* */

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்ற வரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணை
X

பைல் படம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமியை கடத்தி சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை பக்கத்து தெருவை சேர்ந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர்.

இது குறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும், அவரை கடத்திச்சென்ற இளைஞரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 16 Sep 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?