/* */

திருவெண்ணைநல்லூரில் மெய்கண்டார் கோவிலில் முற்றோதல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் மெய் கண்டார் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவெண்ணைநல்லூரில் மெய்கண்டார் கோவிலில் முற்றோதல்
X

மெய்கண்டார் கோவிலில் நடைபெற்ற தேவார திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மெய்கண்டார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேவார திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெய்வேலி, கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர், உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நெய்வேலி சிவதிருகனமுருகப்பன், விஜயலட்சுமி குப்புசாமி, புதுப்பேட்டை மார்த்தாண்டம் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 18 July 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...