/* */

விழுப்புரத்தில் மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க ஆட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
X

மணல் குவாரி அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் வட்டம், மரகதபுரம் ஊராட்சியில், (02.06.2022) தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஏனாதிமங்கலம் மணல் குவாரி அமைப்பதற்கான பொதுமக்களின் கருத்துக் கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?