/* */

மதிய உணவின் தரம் குறித்து விழுப்புரம் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர்மோகன் திடீரென ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மதிய உணவின் தரம் குறித்து  விழுப்புரம் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மதிய உணவின் தரம் பற்றி திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ள காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மதிய உணவின் தரம் குறித்து அறிந்திடும் வகையில் மாவட்ட கலெக்டர் த.மோகன்,இன்று (16.02.2022) அந்த சத்துணவை உட்கொண்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

Updated On: 16 Feb 2022 4:01 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?